Thursday, Sep 9, 2010
 
Home
Tamilnadu Today
Tamilnadu News
Tamilnadu Events Calendar
Tamilnadu - Colleges
Yellow Pages
Master Directory
Astrology
Tamil Crossword
Movies
Picture Messages
Games
Tamilnadu for Beginners
Tamilnadu Wallpapers
Tamilnadu - Real Estate
Tamilnadu - Jobs
Tamilnadu - Matrimonial
Tamilnadu - Buy/Sell
Tamilnadu - Events
Tamilnadu - Services
Discount Coupons
YouReport
Be A Community Reporter
Business Offer

Dinamalar.com |மார்ச் 12,2010

ஒபாமாவின் கொள்கைக்கு புளோரிடாவில் எதிர்ப்பு

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் ஒபாமாவின், "நாசா' தொடர்பான புதிய கொள்கையால், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த புளோரிடாவில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. மேலும், இதனால் வேலையிழப்பு அபாயம் ஏற்படுமோ என்ற அச்சமும் விஞ்ஞானிகளிடம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க ...


பொன்சேகா மீதான விசாரணை அடுத்த வாரம் துவங்குகிறது

கொழும்பு : "இலங்கை ராணுவ முன்னாள் தளபதி சரத் பொன்சேகா மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக, அடுத்த வாரம் ராணுவ கோர்ட்டில் விசாரணை துவங்கும்'என, அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜபக்ஷே அரசை கவிழ்ப்பதற்கு சதித் திட்டம் தீட்டியதாக, இலங்கை ராணுவ முன்னாள் தளபதி ...


தளபதி கயானி பதவி நீட்டிப்பு : பாக்., ஆளுங்கட்சி கடும் எதிர்ப்பு

லாகூர் : பாகிஸ்தான் ராணுவ தளபதி அஷ்பக் பர்வேஸ்  கயானியின் பதவிக் காலத்தை நீட்டிக்கும் எண்ணம் அதிபர் சர்தாரிக்கு இல்லை என, பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர் பவுசியா வகாப் தெரிவித்துள்ளார். முன்னாள் அதிபர் முஷாரப்பால் ராணுவ தளபதியாக ...


போதை கடத்தல் புள்ளி துபாயில் திடீர் கைது

துபாய் : சர்வதேச போலீசான, "இன்டர்போல்' அமைப்பால் தேடப்படும் இந்தியாவைச் சேர்ந்தவர், துபாயில் கைது செய்யப்பட்டார். இந்தியாவைச் சேர்ந்தவர் குலாம் ஹைதர் தாவூத் மதியா. போதை மருந்து கடத்தலில் உலகப் பிரசித்தி பெற்ற 10 பேரில் ஒருவர் இக்பால் மிர்ச்சி; ...


5 மாதங்களுக்கு முன் கொல்லப்பட்ட இந்தியர் சடலம் ஆஸி.,யில் தகனம்

மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் கடந்த செப்டம்பரில் மர்மமான முறையில் கொல்லப்பட்ட பஞ்சாப் மாநில வாலிபரின் உடல், நேற்று முன்தினம் தகனம் செய்யப்பட்டது. பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவைச் சேர்ந்தவர் பிரதீப் குமார்(33). கடந்த ஆண்டு செப்டம்பரில், ...


சூகியின் கட்சி அலுவலகத்தை திறக்க மியான்மர் அரசு அனுமதி

யாங்கூன் : மியான்மர் நாட்டின் எதிர்க்கட்சியான ஜனநாயக தேசிய லீக் கட்சி, தனது அலுவலகங்களை திறக்க அந்நாட்டு அரசு அனுமதியளித்துள்ளது. மியான்மர் நாட்டில் ராணுவ ஆட்சி நடக்கிறது. 1990ம் ஆண்டு ஜனநாயக முறையில் நடந்த தேர்தலில் ஜனநாயக தேசிய லீக் கட்சியின் ...


சட்டவிரோதமாக தங்கியதற்காக 12 இந்தியர்கள் பிரிட்டனில் கைது

லண்டன் : சட்டவிரோதமாக பிரிட்டனில் தங்கி வேலைபார்த்துவந்ததாக, ஒரு பெண் உட்பட 12 இந்தியர்களை பிரிட்டன் குடியேற்ற அதிகாரிகள் கைது செய்துள்ளனர். பிரிட்டனில் சட்டவிரோதமாக குடியேறுபவர்கள் மீது அந்நாட்டு அரசு கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது. ...