வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் ஒபாமாவின், "நாசா' தொடர்பான புதிய கொள்கையால், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த புளோரிடாவில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. மேலும், இதனால் வேலையிழப்பு அபாயம் ஏற்படுமோ என்ற அச்சமும் விஞ்ஞானிகளிடம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க ...
கொழும்பு : "இலங்கை ராணுவ முன்னாள் தளபதி சரத் பொன்சேகா மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக, அடுத்த வாரம் ராணுவ கோர்ட்டில் விசாரணை துவங்கும்'என, அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜபக்ஷே அரசை கவிழ்ப்பதற்கு சதித் திட்டம் தீட்டியதாக, இலங்கை ராணுவ முன்னாள் தளபதி ...
லாகூர் : பாகிஸ்தான் ராணுவ தளபதி அஷ்பக் பர்வேஸ் கயானியின் பதவிக் காலத்தை நீட்டிக்கும் எண்ணம் அதிபர் சர்தாரிக்கு இல்லை என, பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர் பவுசியா வகாப் தெரிவித்துள்ளார். முன்னாள் அதிபர் முஷாரப்பால் ராணுவ தளபதியாக ...
துபாய் : சர்வதேச போலீசான, "இன்டர்போல்' அமைப்பால் தேடப்படும் இந்தியாவைச் சேர்ந்தவர், துபாயில் கைது செய்யப்பட்டார். இந்தியாவைச் சேர்ந்தவர் குலாம் ஹைதர் தாவூத் மதியா. போதை மருந்து கடத்தலில் உலகப் பிரசித்தி பெற்ற 10 பேரில் ஒருவர் இக்பால் மிர்ச்சி; ...
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் கடந்த செப்டம்பரில் மர்மமான முறையில் கொல்லப்பட்ட பஞ்சாப் மாநில வாலிபரின் உடல், நேற்று முன்தினம் தகனம் செய்யப்பட்டது. பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவைச் சேர்ந்தவர் பிரதீப் குமார்(33). கடந்த ஆண்டு செப்டம்பரில், ...
யாங்கூன் : மியான்மர் நாட்டின் எதிர்க்கட்சியான ஜனநாயக தேசிய லீக் கட்சி, தனது அலுவலகங்களை திறக்க அந்நாட்டு அரசு அனுமதியளித்துள்ளது. மியான்மர் நாட்டில் ராணுவ ஆட்சி நடக்கிறது. 1990ம் ஆண்டு ஜனநாயக முறையில் நடந்த தேர்தலில் ஜனநாயக தேசிய லீக் கட்சியின் ...
லண்டன் : சட்டவிரோதமாக பிரிட்டனில் தங்கி வேலைபார்த்துவந்ததாக, ஒரு பெண் உட்பட 12 இந்தியர்களை பிரிட்டன் குடியேற்ற அதிகாரிகள் கைது செய்துள்ளனர். பிரிட்டனில் சட்டவிரோதமாக குடியேறுபவர்கள் மீது அந்நாட்டு அரசு கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது. ...